இடுகைகள்

SARPATTA MOVIE REVIEW

படம்
 சார்பட்டா திரைப்பட விமர்சனம்  நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பகுதியில் சார்பட்டா படத்த பத்தி பாக்க போறோம். படத்தின் Oneline : ரஞ்சித் சாரோட எல்லா படத்லையும் ஒரே Oneline -தான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எல்லா தகுதியும் திறமையும் இருக்கு அவங்க மேல வரணும் ஜெயிக்கணும் . இந்த படத்தோட  Oneline - உம் அதேதான். ஆனால் ஒவ்வொரு படத்துக்கும் அவரு ஒரு கருவிய USE பண்றாரு, Madras படத்துல எப்படி சுவர பண்ணாரோ அதே மாறி இந்த படத்துல BOXING -அ USE பண்ணிருக்காரு. படத்தின்  கதை : இது ஒரு வரலாற்றையும் உண்மையும் தழுவிய படம். இப்டி இருக்குற படத்தோட கதைய சொல்லவே கூடாது,  நீங்க கண்டிப்பா படம் பாத்து கதைய தெரிஞ்சிக்கோங்க. ப டத்தின் POSITIVE விஷயங்கள் : கண்டிப்பா படத்துல NEGATIVE விஷயங்களும் இருக்கு இந்த POSITIVE  பகுதிய பாத்துட்டு அத பாக்கலாம். 1. ஒரு நல்ல எழுத்தாளனை எப்படி கண்டுபிடிக்கலாம்னா அவங்க கதையில வர்ற எல்லா கதாபாத்திரத்தையும்  சரியா எழுதிருப்பாங்க.  நோக்கமே இல்லாம, அர்த்தமே இல்லாம அவங்க எந்த கதாபாத்திரத்தியும் அமை...

BEST FILMMAKING AND SCREENPLAY BOOKS Tamil

படம்
  சிறந்த திரைக்கதை புத்தகங்கள் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பகுதியில் திரைக்கதை எழுதுவதற்கான சிறந்த பயிற்சி புத்தகங்களை பற்றி பார்க்க போகிறோம். அதுக்கு முன்னாடி படம் எடுக்கிறதுக்கு தேவையான எல்லா பயிற்சி விடீயோக்களும் நம்ம DIRECTION TAMIL Youtube Channel-ல இருக்கு மறக்காம பாருங்க. 1. திரைக்கதை எழுதலாம் வாங்க   - கருந்தேள் ராஜேஷ் திரைக்கதை எழுதறது பத்தி நல்ல தெரிஞ்சிக்கணும் ஏதாச்சும் ஒரு புக் சொல்லுங்க ப்ரோ அப்டினு கேட்டீங்கன்னா நா மொதல்ல இந்த புக்கதான் சொல்லுவ. அந்த அளவுக்கு திரைக்கதை பத்தி தெளிவா இந்த புக்ல சொல்லிருக்காங்க. ஷிட்பீல்டு எழுதுன FOUNDATIONS OF SCREENWRITING புக்க தழுவித்தான் தமிழ்ல இந்த புக்க கருந்தேள் ராஜேஷ் அவர்கள் எழுதி இருக்காங்க. ஒரு கதையிலிருந்து திரைக்கதை எவ்வாறு வேறுபடுகிறது? ஒரு கதை என்பது வாக்கியங்களால் மட்டுமே  நிறைந்தது,  அனால்  ஒரு திரைக்கதை என்பது காட்சிகள் வாயிலாக, வசனங்கள் வாயிலாக பார்வையாளனுக்கு எளிதில் புரியும் வகையில் ஒரு விறுவிறுப்பான கட்டமைப்புக்குள் வைக்கப்படும் அமைப்பாகும். இப்டி திர...

VAAZHL Movie Review By DIRECTION TAMIL

படம்
வாழ்  படத்தின் oneline : "நாளைக்கு என்பது நாளைக்குதான்" "நாம வாழ்க்கைல சந்திக்கிற மனிதர்கள் நம்ம வாழ்க்கைய மாத்துற சக்தி படைச்சவங்க" இந்த ரெண்டு வாக்கியம் தான் இந்த படத்தோட Oneline, Theme எல்லாமே படத்தின் கதை விளக்கம் : இதுல நாளைக்கின்றது நாளைக்கு தான் அப்படின்னு நாம சிம்பிளா சொல்லிட்டோம் இல்லையா, ஆனா அந்த Line ஓட மொத்த உள் அர்த்தத்தையும் படம் தெளிவா விளக்குது. நாம எல்லாருமே நாளைக்கு என்ன பண்ணலாம், நாளைக்கு எப்படி சந்தோசமா இருக்கலாம், நாளைக்கு ஏதாச்சும் நடந்துருமோனு நாளைக்கான வாழ்க்கையை மட்டுமே யோசிக்கிறோமே  தவிர இன்னைக்கான வாழ்க்கைய வாழ்றது இல்ல. நாளைக்கின்றத மறந்துட்டு இன்னைக்கான வாழ்க்கையை சந்தோசமா வாழணும்னு படம் சொல்லுது. அதுமட்டுமில்லாம நம்ம வாழ்க்கைல நாம சந்திக்கிற மனிதர்கள் நம்ம வாழ்க்கையை மதுரை சக்தி படைச்சவங்கனு முன்னாடி பாத்தோம்ல அதையும் ரொம்ப Detail-ஆ படம் சொல்லுது. நாம  ஒவ்வொரு மனிதனையும் சந்திக்கிறோம் இல்லையா இந்த சந்திப்புக்கு இடையில நெறய TRAVEL இருக்கு இந்த TRAVEL எப்பவுமே நமக்கு நெறய Maturity-அ குடுக்கும். ஆமா Maturity-க்...

Paavakathaigal Movie Review Part 2

படம்
பாவக்கதைகள் Part 2 சாதிவெறி மதவெறி உணர்வால் நடக்கிற கௌரவக் கொலைகளை பற்றிய படம்.  மொத்தம் நாலு படம் சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் கெளதம் வாசுதேவ மேனன் (இவரு மட்டும் மேனன்னு வச்சிப்பாரு) நாலு பேரு எடுத்திருக்காங்க. தமிழ்ல இப்பதான் இந்த மாறி நாலு பேரு சேர்ந்து படம் பண்ற மாறி Pattern வர ஆரம்பிச்சிருக்கு.  3.லவ் பண்ணா வுட்ரனும்  படத்தின் Oneline சாதி உணர்வுக்கு கட்டுண்டு இருக்குற தன் தந்தையை ஜெயிக்கும் மகளின் கதை. விக்னேஷ் சிவன் இந்த படத்த எடுத்திருக்காரு, படத்தின் நாயகி அஞ்சலி அக்கா மற்றும் தங்கை என்ன இரு வேடத்தில் நடித்திருக்கிறார், ஒரு அஞ்சலி(தங்கை) கிராமத்துல அப்பாவோடு வாழ்கிறார், இன்னொரு அஞ்சலி(அக்கா) அப்பாவை ஏமாற்றுவிட்டு நகரத்திற்கு வந்து நினைத்தபடி சந்தோசமாக வாழ்கிறார்.  கிராமத்தில் இருக்கும் தங்கச்சி அஞ்சலி அவரோட வீட்டு Car Driver -அ லவ் பண்றாங்க, அத அவங்க அப்பா கிட்ட சொல்ல அப்பாவும் அத ஏத்துகிற மாறி நடிக்கிறார், இதுக்கு இடையில அஞ்சலி அப்பாவா சுத்தி எப்பவும் ஒரு சாதிவெறி கூட்டம் இருக்கு, அவங்க அஞ்சலி அப்பாவை எப்பவும் சாதி சொல்லி உசுப்பேத்திட்டே இருகாங...

Paavakathaigal Movie Review Part 1

படம்
பாவக்கதைகள்   சாதிவெறி மதவெறி உணர்வால் நடக்கிற கௌரவக் கொலைகளை பற்றிய படம்.  மொத்தம் நாலு படம் சுதா கொங்கரா, வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் கெளதம் வாசுதேவ மேனன் (இவரு மட்டும் மேனன்னு வச்சிப்பாரு) நாலு பேரு எடுத்திருக்காங்க. தமிழ்ல இப்பதான் இந்த மாறி நாலு பேரு சேர்ந்து படம் பண்ற மாறி Pattern வர ஆரம்பிச்சிருக்கு.  சரி ஒவ்வொரு படத்தையும் பத்தி விரிவாக பாத்துடலாம், எல்லாமே 30நிமிஷ படம்தான்.  1.தங்கம் (சுதா கொங்கரா ) படத்தின் oneline  திருநங்கைகளை சமூகம் நடத்தும் விதம் பற்றிய படம். படத்தின் நாயகன் காளிதாஸ்(நடிகர் ஜெயராம் மகன்) ஒரு திருநங்கை, இவருடைய நண்பர் சாந்தனு, சாந்தனு ஒரு இந்து குடும்பம், காளிதாஸ் ஒரு முஸ்லீம் குடும்பம். சாந்தனு காளிதாஸின் தங்கையை காதலிக்கிறார், காளிதாஸ் திருநங்கையாக மாறியதில் இருந்து சாந்தனுவை காதலிக்கிறார். திருநங்கைகள் இந்த சமூகத்துல என்ன என்ன கஷ்டப்படுவாங்களோ அதே கஷ்டம் காளிதாஸுக்கும் நடக்குது(நெறய படங்கள்ல பாத்ததுதான்). திருநங்கைகளை பற்றிய கேலி கிண்டல்கள், பாலியல் கொடுமைகள் காளிதாஸுக்கும் நடக்குது, சாந்தனு அதலாம் கொஞ்சம் தட்டி கேக்குறார். காளித...

MOOKUTHI AMMAN Movie Tamil Review

படம்
  மூக்குத்தி அம்மன்  Movie Oneline போலிச்சாமியார்களை துகிலுரிக்க முயற்சி செய்யும் கதை.  திரைக்கதை  News Reporter ஆக வரும் படத்தின் நாயகன் RJ பாலாஜி சாதாரண நடுத்தர குடும்பத்தில் வசிக்கும் ஒருவர். அவருக்கு மூன்று தங்கைகள், முதல் சகோதரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு வீட்டில் இருப்பவர் இரண்டாவது தங்கை விமான பணிப்பெண் வேலைக்கு படிப்பவர் மூன்றாவது தங்கை school சென்று கொண்டிருப்பவர்.  அம்மா மற்றும் தாத்தா(அப்பாவோட) உடன் வசிக்கிறார்கள் . அவரின் அப்பா சிறுவயதிலே குடும்பத்தை விட்டு ஓடி விடுகிறார். RJ பாலாஜியின் அம்மா ஊர்வசிக்கு அதி மூடத்தனமான தெய்வ பக்தி, கோயில்களுக்கு செல்ல குழந்தைகளிடம் ஊர்வசி சொல்லும் காரணங்களே அவரின் மூடத்தனத்தை சொல்கிறது.  சாதாரண நடுத்தர குடும்பத்தில் இருக்கும் எல்லா பிரச்சனைகளையும்  படம் காட்டுகிறது. அம்மா அப்பாவ பாத்து ஏன் இத்தன பிள்ள பெத்திங்க, எதுக்கு இவ்ளோ வருஷம் கழிச்சும் பிள்ள பெத்திங்கனு அவ்ளோ சாதாரணமா மஅப்பா அம்மாவ பாத்து நாம கேக்குற கேள்விகள் அவங்கள எவ்ளோ காயப்படுத்தும், அதுக்கான காரணம் என்னனு நமக்கு தெரிய வரப்ப நமக்குள்ள ஒரு பெ...

SOORARAI POTTRU Movie Tamil Review

படம்
  சூரரைப் போற்று ஒரு பார்வை  Movie One line எளிய மக்களுக்கும் விமான சேவை கிடைக்க வேண்டுமென பாடுபடும் நாயகனின் கதை  Hero சூர்யாவின் அப்பா ஒரு வாத்தியார், நேர்மையான அகிம்சை முறையில் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளலாம் என நம்புவர். மகன் சூர்யா அப்படியே எதிற்மறையானவர் இந்த முரண் தான் கதையின் மையக்கரு.  இதனால் இருவருக்கும் ஏற்படும் பிளவுதான் கதையை முதல்பாதி வரையில் வேகமா நகர்த்துகிறது. பிறகு சூர்யா விமானப்படையில் பணிபுரிந்து வருகிறார் அவருடைய முரட்டு குணத்தால் உயர் அதிகாரியிடம் பல கிலோமீட்டர் ஓடுவது,சுமைகளை தலையில் தூக்குவது  என பல punishment க்கு உள்ளாகிறார்.  இடையிடையே அவருக்கும் அவர் அப்பாவுக்குமான சொல்ல படாத பாசம் நம் கண்ணில் வந்து போகிறது. இவர் விமானப்படையில் பணிபுரிய அப்பா ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறக்கிறார், எப்படியாவது பார்த்துவிட வேண்டுமென விமான நிலையத்திற்கு விரைகிறார். அங்கே Ticket க்கு போதுமான பணம் இல்லாததால் மிகுந்த துயருக்கு உள்ளாகிறார்.  அதுதான் கதை கருவுக்கான காட்சி, அந்த காட்சியில் சூர்யாவின் நடிப்பு பிரமாதம்.அந்த நொடிகள்தான் சூர்யாவை ஒரு பெரிய ...